சிவவாக்கியம் | SivaVaakkiyam |
இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டுமூன்று வளையமாய் சுணங்குபோல் கிடந்தநீ
முரண்டெழுந்த சங்கின்ஓசை மூலநாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 97
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக