திருவருட்பயன் | Thiruvarutpayan

உயிர்கள் மூவகையினர்

பதம் பிரித்துஉள்ளபடியே
திரி மலத்தார் ஒன்று அதனில் சென்றார்கள் அன்றி
ஒரு மலத்தார் ஆயும் உளர்.
திரிமலத்தாரொன்றதனிற் சென்றார்க ளன்றி
யொருமலத்தா ராயு முளர்.
பொருள் : எல்லாவுயிர்களும் மூவகையுள் அடங்கி நிற்பர். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் உடையவர் எனவும், அவற்றுள் மாயை நீங்கிய இரு மலம் உடையவர் எனவும், மாயையோடு கன்மமும் இன்றி ஒரு மலமே உடையவர் எனவும் இங்ஙனம் மூவகையினராவர்.

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 12

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026