திருவருட்பயன் | Thiruvarutpayan

உயிருக்குத் தன்வயமான செயலில்லை

பதம் பிரித்துஉள்ளபடியே
கண்டவற்றை நாளும் கனவில் கலங்கி இடும்
திண் திறலுக்கு என்னோ செயல். check check
கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கியிடுந்
திண்டிறலுக் கென்னோ செயல்.
பொருள் : நாள்தோறும் நனவில் தெளிவாகக் கண்டு பழகிய பொருள்களைக் கனவில் மாறுபடக் கண்டு மயங்குகிற, இந்த அற்பமான உயிருக்கு என்ன சுதந்திரமான செயல் இருக்கிறது?

திருவருட்பயன் > இரண்டாம் அதிகாரம் > 2. உயிரவை நிலை > பாடல்: 14

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sat, May 23, 2026