திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| ஒளியும் இருளும் உலகும் அலர்கண் தெளிவு இல் எனில் என் செய. | ஒளியு மிருளு முலகு மலர்கட் டெளிவி லெனிலென் செய. |
| பொருள் : விழித்திருக்கின்ற கண்ணிடத்தில் காணும் தன்மை இல்லையாயின், ஒளியும், இருளும் உலகும் ஆகிய மூன்றும் இருந்தும் அக்கண்ணிற்கு என்ன பயன்? அவை யாதொரு பயனையும் செய்யா. | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows