முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
வண்டின் தூது
நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத்
தாமரையும் நீல்முந் தைவந்-தியாமத்து
வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய்!
பண்டன்று பட்டினங் காப்பு
முத்தொள்ளாயிரம் > சோழன் > வண்டின் தூது > பாடல்: 41
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக