முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
தானையும் யானையும்
தானைகொண் டோடுவ தாய்ந்தன் செங்கோன்மை
சேனை யறியக் கிளவேனோ-யானை
பிடிவீசும் வண்தடக்கைப் பெய்தண்தார்க் கிள்ளி
நெடுவீதி நேர்பட்ட போது
முத்தொள்ளாயிரம் > சோழன் > தானையும் யானையும் > பாடல்: 42
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக