முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
ஆற்றலும் அழகும்
கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும்-பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > ஆற்றலும் அழகும் > பாடல்: 48
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக