முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
துளைதொட்ட தேன்
காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து
யாப்படங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன்
நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க்
கென்னைகொல் கைம்மா றினி!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > துளைதொட்ட தேன் > பாடல்: 53
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக