முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
வாடைவிடு தூது
மாறாடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும்
கூறிடுவாய் நீயோ குளீர்வாடாய்! சோறடுவார்
ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியிற் கோமாற்கென்
வாரத்தால் தோற்றேன் வளை!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வாடைவிடு தூது > பாடல்: 71
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக