முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
விளக்கமும் காமமும்
குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்
புறப்படா பூந்தார் வழுதி - புறப்படின்
ஆபுகு மாலை அணிமலையில் தீயேபோல் நாடறி கௌவை
தரும்!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > விளக்கமும் காமமும் > பாடல்: 83
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக